වයඹ පළාත් සභා රාජ්ය සේවයේ සංවර්වධන නිලධාරී පළමුවන කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය 2024 මැයි 04 දින පැවැත්වෙන අතර, ඒ් සඳහා වන විභාග ප්රවේශපත්ර මේ වන විට තැපෑලට යොමු කර ඇත.
வடமேல் மாகாண அரசாங்க சேவையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் III உத்தியோகத்தர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை 2024.05.04 நடைபெறவுள்ளதுடன், அதற்கான பரீட்சைச் அனுமதி அட்டைகள் தற்போது அஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Interview for checking qualifications for the Recruitment of Graduates on Provincial Basis for the Class 3 Grade I (A) of Sri Lanka Teachers’ Service in the Provincial Council Schools of the North Western Province – 2023 will be held at the North Western Provincial Council Premises.
The letters have been sent via postal mail.
Interviews for Sinhala Medium Applicants : 2024.05.06 and 07
Interviews for English and Tamil Medium Applicants : 2024.04.29
Download list (Sinhala)
Download list (Tamil and English)
Statement format [Sinhala | English]
2023.09.01 දිනැති අංක 2348 දරණ රජයේ ගැසට් පත්රයේ පලකරන ලද ශ්රී ලංකා ගුරු සේවයේ 2 පන්තියේ I (අ) ශ්රේණියේ පුරප්පාඩු සඳහා දිස්ත්රික් පදනම මත උපාධිධාරීන් බඳවා ගැනීම සඳහා වූ විවෘත තරඟ විභාගයේ ප්රතිඵල මත අනුමත පුරප්පාඩු අතරින් තවදුරටත් ඉතිරි වී ඇති පුරප්පාඩු පිරවීම සඳහා සුදුස්සන් තෝරාගැනීමේ සම්මුඛ පරීක්ෂණය 2024.04.16 වන දින වයඹ පළාත් සභා රාජ්ය සේවා කොමිෂන් සභා කාර්යාලයේ දී පැවැත්වීමට සැලසුම් කර ඇත.
2023.09.01 தேதியிட்ட 2348 இலக்க வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, வடமேல் மாகாணத்தின் மாகாண சபை பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவையின் 3 வகுப்பின் I (அ) தரத்திற்கு மாவட்ட அடிப்படையாகக் கொண்டு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்தலின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட வெற்றிடங்களில் மீதி வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை 2024.04.16 அன்று வடமேல் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு வளாகத்தில் நடைபெறும்.
Download Letter [ Sinhala | Tamil ]
Selected List [Download]
Statement [ Sinhala | English]
වයඹ පළාතේ පළාත් සභා පාසල් වල පවතින ශ්රී ලංකා ගුරු සේවයේ 3 පන්තියේ I (අ) ශ්රේණියේ පුරප්පාඩු සඳහා පළාත් පාදකව උපාධිධාරීන් බඳවා ගැනීමේ (අදියර II) විවෘත තරඟ විභාගය සඳහා අයදුම් කළ ආබාධිත අයදුම්කරුවන් සිටී නම්, ඒ් බව 2024.03.07 දිනට පෙර වයඹ පළාත් සභා රාජ්ය සේවා කොමිෂන් සභාවේ විභාග අංශයට දන්වන්න.
வடமேல் மாகாணத்தின் மாகாண சபை பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவையின் 3 வகுப்பின் I (அ) தரத்திற்கு மாகாண அடிப்படையாகக் கொண்டு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு (கட்டம் II) விண்ணப்பித்த ஊனமுற்ற விண்ணப்பதாரர்கள் இருப்பின், 2024.03.07 திகதிக்கு முன்னர் வடமேல் மாகாண சபை பொது சேவை ஆணைக்குழுவின் பரீட்சை பிரிவுக்கு தெரிவிக்கவும்.
2023.09.01 දිනැති අංක 2348 දරණ රජයේ ගැසට් පත්රයේ පලකරන ලද බඳවාගැනීමේ නිවේදනය අනුව 2023.11.11 දින පැවැත්වූ තරඟ විභාගයේ ප්රතිඵල මත සුදුසුකම් පරීක්ෂා කිරීම සඳහා වන සම්මුඛ පරික්ෂණ 2024.03.05 සහ 2024.03.06 යන දිනවලදී වයඹ පළාත් සභා කාර්යාල සංකීර්ණයේදී පැවැත්වීමට කටයුතු යොදා ඇත.
2023.09.01 தேதியிட்ட 2348 இலக்க வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, 11.11.2023 அன்று நடைபெற்ற போட்டித் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தகைமையை பரீட்ச்சித்தலுக்கான நேர்முக பரீட்சைகள் 2024.03.05 மற்றும் 2024.03.06 ஆகிய தேதிகளில், வடமேல் மாகாண சபை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
වයඹ පළාත් සභා රාජ්ය කළමනාකරණ සේවා නිලධාරී සේවයේ III වන ශ්රේණියේ නිලධාරීන් සඳහා වන කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය 2023 මාර්තු 09 දින පැවැත්වෙන අතර, ඒ් සඳහා වන විභාග ප්රවේශපත්ර මේ වන විට තැපෑලට යොමු කර ඇත.
வடமேல் மாகாண சபை பொது முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III உத்தியோகத்தர்களுக்கான வினைதிறன்காண் தடை பரீட்சை மார்ச் 9, 2023 இல் நடைபெறவுள்ளதுடன், அதற்கான பரீட்சைச் அனுமதி அட்டைகள் தற்போது அஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Free AI Website Maker